இன்று{22/04/13} பிறந்தநாளைக்கொண்டாடும் திரு. முல்லைமோகன் அவர்களுக்குபிறந்தநாள் வாழ்த்துக்களே
இதயம் வரை நனைகிறதே - இதைப்
போல என்றும் இணைந்திடவே விழா காணுமே நெஞ்சமே!
ஊடக நன்பர்களின் இனிய பிறந்தநாள்நல் வாழ்த்துக்கள்.
ஊடகக் கலைஞனாய்
உள்ளத்தைக் கவர்ந்தவரே.
உள்ளன்பு கொண்டு உறவாடி மகிழ்பவரே.
உமக்கு நாம் வாழ்த்துக் கூற இது வல்ல நேரம்
என்பது எமக்கும் தெரியும
ஆனாலும் கலைஞனை கலைஞர்கள் எப்படி வாழ்த்தாமல் இருக்கமுடியும்
அதனால் வருடம் ஓரு நாள் வரும் வாழ்த்தை
நாம் வாழ்த்துகிறோம். வாழ்த்துபவர்கள்
ஈழத்து கலைஞர்வட்டதினருடன் இணைய குடும்பத்தினரும் குடும்ப உறவுகளும்,,{காணொளி}
இதயம் வரை நனைகிறதே - இதைப்
போல என்றும் இணைந்திடவே விழா காணுமே நெஞ்சமே!
ஊடக நன்பர்களின் இனிய பிறந்தநாள்நல் வாழ்த்துக்கள்.
ஊடகக் கலைஞனாய்
உள்ளத்தைக் கவர்ந்தவரே.
உள்ளன்பு கொண்டு உறவாடி மகிழ்பவரே.
உமக்கு நாம் வாழ்த்துக் கூற இது வல்ல நேரம்
என்பது எமக்கும் தெரியும
ஆனாலும் கலைஞனை கலைஞர்கள் எப்படி வாழ்த்தாமல் இருக்கமுடியும்
அதனால் வருடம் ஓரு நாள் வரும் வாழ்த்தை
நாம் வாழ்த்துகிறோம். வாழ்த்துபவர்கள்
ஈழத்து கலைஞர்வட்டதினருடன் இணைய குடும்பத்தினரும் குடும்ப உறவுகளும்,,{காணொளி}









எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக