18

siruppiddy

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

அமரர் திருமதி சுப்பிரமணியம்,பூபதியின் கண்ணீர் அஞ்சலி

                                          அமரர் திருமதி சுப்பிரமணியம்,பூபதி சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி.டோட்முன்ட் நகரை வதிவிடமாகவும் கொன்ட எங்கள்அண்ணை பூபதிக்கு நம் எல்லோரின் கண்ணீர் அஞ்சலி ,, சமர்பணம் ""  ஆனித்திங்களில்...

சனி, 27 ஏப்ரல், 2013

ஜன்னலுக்குள் மாட்டிக் கொண்ட இளைஞர் பரிதாப,,

சூரிச் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் படித்து வந்த போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 18 வயது இளைஞர், மாடியின் கண்ணாடிச் சன்னலில் மாட்டிக் கொண்டு மரணமடைந்துள்ளார்.ஒரு சன்னலுக்கு வெளியே ஒருவரது தலை தொங்கிக்கிடப்பதைக் கண்டு தெருவில் நடந்து சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே பொலிசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவல் அறிந்ததும் பொலிஸ் படையும், மீட்புப் படையும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஜன்னலின் கண்ணாடிக்குள் மாட்டிக்கொண்டிருந்த அவரது உடலை...

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

முல்லைமோகனின் பிறந்தநாள் வாழ்த்து,

இன்று{22/04/13} பிறந்தநாளைக்கொண்டாடும் திரு. முல்லைமோகன் அவர்களுக்குபிறந்தநாள் வாழ்த்துக்களே இதயம் வரை நனைகிறதே - இதைப் போல என்றும் இணைந்திடவே விழா காணுமே நெஞ்சமே!   ஊடக நன்பர்களின் இனிய பிறந்தநாள்நல் வாழ்த்துக்கள்.  ஊடகக் கலைஞனாய்  உள்ளத்தைக் கவர்ந்தவரே.  உள்ளன்பு கொண்டு உறவாடி மகிழ்பவரே.  உமக்கு நாம் வாழ்த்துக் கூற இது வல்ல நேரம்  என்பது எமக்கும் தெரியும  ஆனாலும் கலைஞனை கலைஞர்கள் எப்படி வாழ்த்தாமல் இருக்கமுடியும்  அதனால்...

சனி, 20 ஏப்ரல், 2013

சிறுபிட்டி மேற்கு ஒன்றியத்தின் முக்கிய அறிவித்தல்

எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தினரே எமது கிராமத்தின் அத்தனை முன்னெடுப்புக்களுக்கும் தனது ஆதரவையும் ஆலோசனைகளையும் தனது பங்களிப்புக்களையும் கிராமத்தின் ஒற்றுமைக்கு முன்னுருமை கொடுத்து செயல்படும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகத்திலும் தனது பங்களிப்பை செய்து சிறுப்பிட்டிஒன்றியத்திற்கும் கிராமத்துக்கும் பாடல்களை தானாகவே  இயற்றி இசை அமைத்து காணொளி வடிவமைத்த  அன்பு உறவு  எமது ஈழத்து இசை தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின்...

விநாயகன வினை தீர்ப்பவனே பாடல்

நாம் முதலில் வணங்கும் தெய்வம் விநாயகர் அவரின்புகழ் பாடும்ஓர் அற்புதப்பாடல் [காணொளியில்] ...

மாதா வின் பாடல்கள்