18

siruppiddy

ஞாயிறு, 25 மார்ச், 2018

பிறந்தநாள்வாழ்த்து திருமதி பூபாலசிங்கம் (25.03.18)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக வும்வசிப்பிடமாகக்கொண்ட கொண்ட திருமதி  பூபாலசிங்கம் ( நகுஸ்லோவரி) அவர்களின் (25.03.2018) இன்று
தனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள
 தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு
 நோய் நொடி இன்றி சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டுபல்லாண்டு  வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும் 
வாழ்த்தி நிக்கிறது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 24 மார்ச், 2018

யாழ் சிறுப்பிட்டி மேற்கில் இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகள்

சிறுப்பிட்டி மேற்கில்  இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகள்
2017ம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சையில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
 செல்வி.லவன் கவிதானா 173 புள்ளிகளும்
. செல்வி  சத்தியதாஸ்  பிரவின்ஜா 171 புள்ளிகளும் பெற்று சித்தியடைந்துள்ளனர் 
 இவ்விரு மாணவிகளின் கல்வி வளம் மென்மேலும் சிறக்க சிறுப்பிட்டி இன்போ இணையம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு  இம் மாணவிகளின்ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும்  பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 23 மார்ச், 2018

பிறந்த நாள் வாழ்த்து திரு பூதத்தம்பி பாஸ்கன் (22.03.18)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  பூதத்தம்பி பாஸ்கன் இன்று (22.03.2018) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை  அன்பு    மனைவி, சகோதரர்கள்   , 
மருமக்கள், பெறாமக்கள்,இவரை  சிறுப்பிட்டி முத்துமாரிதுணைகொண்டு 
இன்று‌ போல் என்றும்  சிறப்புற்று  பல்லாண்டு  பல்லாண்டு  வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும் 
வாழ்த்தி நிக்கிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 4 மார்ச், 2018

பிறந்த நாள் வாழ்த்து திருமதி;பரமேஸ்வரி கந்தசாமி (04.03.18 )

யாழ் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள். 04.03.2018 இன்று 
தனது 76வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை  அன்பு மகன்  யேர்மனி.  லண்டன்.  சிறுப்பிட்டி, யேர்மன்  
    நாடுகளில் வசிக்கும் 
  உற்றார் உறவினர்களும் இவரை 
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் வாழ  வாழ்த்துகின்றனர் இந்த  உறவுகளுடன் இணைந்து  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென இந்த இணையமும்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
 வாழ்த்தி நிற்கிறன 
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>


செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.18)

யாழ்  திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன்அவர்களின்பிறந்த நாள் .27.02.2018:இன்று   ,
இவரை அன்பு  கணவர்  ,அன்புப்பிள்ளைகள்  மருமக்கள்   சகோதரர்கள் , மைத்துனர்மார், மைத்துனிமார், ,பெறாமக்கள்,
பேரப்பிள்ளைகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன்  இணைந்து இவரை இறை ஆசியுடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடூழி 
வாழ்க வென இந்த இணையமும் 
   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 26 பிப்ரவரி, 2018

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தவம் ஸ்ருதிகா- 26-02.18.

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட (தவம்- தக்சினி சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது ஐந்தாவது பிறந்தநாளை-(26-02.2018- இன்று தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார்.இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள் சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா மாமா .அத்தை மச்சாள்மார்..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா .  …
 பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா   மாமா அத்தை மச்சாள் மார்அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் ..  லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள்,  மற்றும் அனைத்து உறவுகளும் ஸ்ருதிகாவயை சிறுப்பிட்டிஸ்ரீஞானவைரவர்
சுதுமலைஅம்மன் .-- கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் இறை  ஆசியுடன் சகல கலைகளும் பயின்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து  பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்.இணைந்து இந்த இணையமும்    நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . 
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி 23 .02-18

தோற்றம் : 31 ஓகஸ்ட் 1955 — மறைவு : 23 பெப்ரவரி 2018
யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னத்தம்பி(கோபால்) அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று 
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பவி(பிரான்ஸ்), சுரேன்(நோர்வே), சிவா(நோர்வே) ஆகியோரின் 
அன்புத் தந்தையும்,
சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான பூபாலலிங்கம், திருப்பரஞ்சோதி, மற்றும் தெட்சணாமூர்த்தி, காலஞ்சென்ற அசலாம்பிகை, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, நகுலாம்பிகை, மற்றும் மங்கையர்கரசி ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
கரன்(பிரான்ஸ்), மயூரன்(நோர்வே), சானு(நோர்வே) ஆகியோரின் 
அன்பு மாமனாரும்,
கணேஸ், தறுமு(சுவிஸ்), செல்வம்(சுவிஸ்), காலஞ்சென்ற வசந்தி(சுவிஸ்), ராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிவானி, அதிஸ் ஆகியோரின் அன்புப் 
பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2018 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.இந்தஇணையமும்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 

வீட்டு முகவரி:
8ம் ஒழுங்கை,
நெளுக்குளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772365346
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மாதா வின் பாடல்கள்