யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட (தவம்- தக்சினி சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது ஐந்தாவது பிறந்தநாளை-(26-02.2018- இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.இவரை அன்பு அப்பா அம்மா சகோதரர்கள் சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா மாமா .அத்தை மச்சாள்மார்..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா . …
பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா மாமா அத்தை மச்சாள் மார்அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், மற்றும் அனைத்து உறவுகளும் ஸ்ருதிகாவயை சிறுப்பிட்டிஸ்ரீஞானவைரவர்
சுதுமலைஅம்மன் .-- கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் இறை ஆசியுடன் சகல கலைகளும் பயின்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும்
போற்ற சிறந்து பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன்.இணைந்து இந்த இணையமும் நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் .
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக