யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது யேர்மனியில்
வசிக்கும் .திரு சுப்பிரமணியம்
தவராசா அவர்களின் பிறந்த நாள் .07.02.2018. இன்று
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மருமக்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ நீடுழி காலம்வாழ
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றன










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக