அமரர் பூபதி சுப்பிரமணியத்தின் முதலாவது ஆண்டுத் திதி. 06.05.2014.
அன்னையே உனை நினைந்து
அன்னையே உனை நினைந்து
எம்மைச்சுமந்து
ஏந்திக்காத்து இந்த
மண்ணில் தவளவிட்டதாய்
எம்மைப் பிரிந்து
சோகத்தைத்தந்தாலும்
ஏந்திக்காத்து இந்த
மண்ணில் தவளவிட்டதாய்
எம்மைப் பிரிந்து
சோகத்தைத்தந்தாலும்
அன்னையை சாவிலே பிரித்தாய்
அன்னை எமைவிட்டு பரிந்ததாய்
நினைவது இல்லை
இன்றும் எம்முடன் வாழ்கிறார்
இதயத்தில் ஒன்றித்து வாழ்கிறார்
அன்னை எமைவிட்டு பரிந்ததாய்
நினைவது இல்லை
இன்றும் எம்முடன் வாழ்கிறார்
இதயத்தில் ஒன்றித்து வாழ்கிறார்
வாழ்வதில் நல்லதை கற்றுத்தந்தவர்
வாழ்கைக்கு நற் பண்பு கற்றுத்தந்தவர்
இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுத்துவாழ சொல்லித்தந்தவர்
தான் வாழ்ந்த காலத்தில் கொடுத்துவாழ்ந்தவர்
வாழ்கைக்கு நற் பண்பு கற்றுத்தந்தவர்
இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுத்துவாழ சொல்லித்தந்தவர்
தான் வாழ்ந்த காலத்தில் கொடுத்துவாழ்ந்தவர்
அன்னை அவர் கொடுத்த பாலாலே
அறுவர் இன்று அவர் நினைவில்
அம்மா உன்னை வேண்டி நின்றோம்
பின் ஓர்பிறவி கிடைத்தாலும்
அன்னை நீயாய் வரவேண்டும்
இந்த அறுவரும் உன் மடியில்
பிறந்திடவே…வரம் தருவாயா..?
குடும்பத்னர் உறவினர்
அறுவர் இன்று அவர் நினைவில்
அம்மா உன்னை வேண்டி நின்றோம்
பின் ஓர்பிறவி கிடைத்தாலும்
அன்னை நீயாய் வரவேண்டும்
இந்த அறுவரும் உன் மடியில்
பிறந்திடவே…வரம் தருவாயா..?
குடும்பத்னர் உறவினர்
உற்றார் நவற்கிரி இணையங்களும்
நிலாவரை இணையங்களும்
நிலாவரை இணையங்களும்
தகவல sts ஸ்ரூடியோ.கொம்









எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக