18

siruppiddy

செவ்வாய், 6 மே, 2014

அமரர் சுப்பிரமணியம் பூபதியின் முதலாவது ஆண்டுத் திதி.

அமரர் பூபதி சுப்பிரமணியத்தின் முதலாவது ஆண்டுத் திதி. 06.05.2014.
அன்னையே உனை நினைந்து
எம்மைச்சுமந்து
ஏந்திக்காத்து இந்த
மண்ணில் தவளவிட்டதாய்
எம்மைப் பிரிந்து
சோகத்தைத்தந்தாலும்
அன்னையை சாவிலே பிரித்தாய்
 அன்னை எமைவிட்டு பரிந்ததாய்
நினைவது இல்லை
இன்றும் எம்முடன் வாழ்கிறார்
இதயத்தில் ஒன்றித்து வாழ்கிறார்
வாழ்வதில் நல்லதை கற்றுத்தந்தவர்
வாழ்கைக்கு நற் பண்பு கற்றுத்தந்தவர்
இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுத்துவாழ சொல்லித்தந்தவர்
தான் வாழ்ந்த காலத்தில் கொடுத்துவாழ்ந்தவர்
அன்னை அவர் கொடுத்த பாலாலே
அறுவர் இன்று அவர் நினைவில்
அம்மா உன்னை வேண்டி நின்றோம்
பின் ஓர்பிறவி கிடைத்தாலும்
அன்னை நீயாய் வரவேண்டும்
இந்த அறுவரும் உன் மடியில்
பிறந்திடவே…வரம் தருவாயா..?
குடும்பத்னர் உறவினர்
உற்றார்  நவற்கிரி இணையங்களும்
நிலாவரை இணையங்களும்
தகவல sts ஸ்ரூடியோ.கொம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்