18

siruppiddy

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

பிறந்தநாள்வாழ்த்து திரு தானையா.சிவசுப்பிரமணியம் 17.12.17

யாழ்  சிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொண்டதற்போது   யேர்மனி போகும்நகரில் வசிக்கும்  
 திரு தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை  அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி  மணோன்மணி அம்மனை அருள்   பெற்று  நோய் நொடி இன்றி பிறந்த
 தினமான இன்று என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு  காலம் வாழ  வாழ்த்துகின்றனர்  .இவர்களுடன் இணைந்து இந்த இணையமும் 
  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 15 டிசம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி நவரட்ணம் வியஐா 15.12.17.

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபருமான  திரு திருமதி நவரட்ணம்  வியஐா  15.12.2017-)யேர்மனியில் இன்று தனது குடும்பத்தினருடன் உற்றார் உறவிவருடனும் பிறந்த நாளை தனது இல்லத்தில்  மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார் இவரை 
  . இவரை அன்பு கணவர் அன்பு பிள்ளைகள் 
  அம்மா மாமா  மாமி   சகோதர்கள்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள். இவரை சிறுப்பிட்டி-அம்மன்- வைரவர் இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இந்த இணையமும் 
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 30 நவம்பர், 2017

திருமணநாள்வாழ்த்து சசிகரன் கிரிசாந்தினி 30.11.2017

யாழ் சிறுப்பிட்டிவடக்கை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி: பூபாலசிங்கம் நகுலேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரி கிரிசாந்தினி அவர்கள் இன்று  மட்டுவில் குகன்மில்லடி கல்வலைச்சேர்ந்த 
திரு திருமதி கணபதிப்பிள்ளை 
சந்திர மௌலீஸ்வரதேவி  செல்வப்புத்திரன் சசிகரன் அவர்களை30.11.2017 இன்று காலை சன்னதிமுருகன் ஆலயத்தில் இருமனம் இணைந்த திருமணத்தம்பதிகளாக பெரியோரின் ஆசிகளுடன் இனிதே திருமணம் இடம்பெற்றுள்ளது

இவர்கள் இல்லறவாழ்வில் 
இணையுற்ற இன்நாள்போல்
என்நாளும்  இன்புற்ற தம்பதியாய்
இணைவுற்று வாழ்க
பண்புற்று பார்போற்ற
பைந்தமிழர் மரபு காத்து
பல்லாண்டு வாழ்க வாழ்க என  உற்றார், உறவுகள், ஊர் மக்கள் ,ஊர் இணையம்
வாழ்ந்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 25 நவம்பர், 2017

பிறந்தநாள்வாழ்த்து செல்வன் செல்வநாயகம் புவிராஜ்..25.11.17.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டிருக்கும்  செல்வன்  செல்வநாயகம் புவிராஜ்(புவி) அவர்கள் -25.11.17- இன்று தனது பிறந்தநாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள் குடும்ப  உறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் அனைவரும் இவரை
 சிறுப்பிட்டி  ஸ்ரீஞானவைரவர் இறை அருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த 
சீரிய செயலோடு 
உலகமும் உறவுகளும் போற்ற  நோய் நொடி இன்றி  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
 வாழ்த்துகின்றனர் ,இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.




வெள்ளி, 17 நவம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து:திரு திருமதி ஐெயந்தன் பிறேமா -17.11.17.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான திரு திருமதி ஐெயந்தன்  பிறேமா -17.11.2017-
 இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகள் ,அம்மா, அப்பா, அண்ணன்மார்குடும்பம்,.தங்கைமார்குடும்பத்தினருடன் 
இணைந்து
யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்குடும்பம் சிறுப்பிட்டி
, ஸ்ரீகுடும்பம்யேர்மனி, ஆனந்தன்குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம், சாந்தலிங்கம்குடும்பம்சிறுப்பிட்டி, இவரை முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும்

இவர் இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்க 
பல்லாண்டு பல்லாண்டு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 11 அக்டோபர், 2017

மரண அறிவித்தல் திருமதி அப்பாத்துரை ஞானம்பாள்.10.10.17


மண்ணில்;  10.10.2'17   விண்ணில்: 16.01. 1931
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 9 அக்டோபர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு :முத்துச்சாமி செல்வராஐா(09.10.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிசிஸ்  நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராஐா(09.10.17) தனது பிறந்தநாளை பரிசில் தனது உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு மனைவி   
பிள்ளைகள் , மருமகக்கள் , 
பேரப்பிள்ளைகள்  அனைவரும் 
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து   இவரை சிறுப்பிட்டி  வைரவர்
 இறை அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி  இந்த இணையங்களும்  இந்த இணையமும்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன ...... 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மாதா வின் பாடல்கள்