யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்டசெல்வி நேமிநாதன் தம்பதிகளின்.
(நேமி. திருவருட்செல்வி)செல்வப்புதல்வி சைந்தவிஅவர்களின் பறந்தால் , 07,01,20019,இன்று, தனது பிறந்தநாளை தனது இல்லத்தில்
கொண்டாடுகிறார்.
இவரைஅன்பு அப்பா அம்மா அண்ணா , மற்றும் தங்கைமார்கள் தம்மார் , மற்றும் அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா சித்தப்பா சித்தி மாமா,மாமி நண்பர்கள்
அனைவரும் இவரை சிறுப்பிட்டி ஞானவைரவர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருவருள் பெற்றுபல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து இவரை
நோய் நொடியின்றி பிறந்த தினமான
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் ,வாழ இந்த ,இணையமும் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் $ நவக்கிரி .கொம்
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றது










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக