
யாழ் சிறுப்பிட்டிவடக்கை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி: பூபாலசிங்கம் நகுலேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரி கிரிசாந்தினி அவர்கள் இன்று மட்டுவில் குகன்மில்லடி கல்வலைச்சேர்ந்த
திரு திருமதி கணபதிப்பிள்ளை
சந்திர மௌலீஸ்வரதேவி செல்வப்புத்திரன் சசிகரன் அவர்களை30.11.2017 இன்று காலை சன்னதிமுருகன் ஆலயத்தில் இருமனம் இணைந்த திருமணத்தம்பதிகளாக பெரியோரின் ஆசிகளுடன் இனிதே திருமணம் இடம்பெற்றுள்ளது
இவர்கள் இல்லறவாழ்வில்
இணையுற்ற...