யாழ் சிறுப்பிட்டி வடக்கு ஞானவைரவர் வீதி சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தார் இட்டு செப்பனிடப்படுகின்றது நீண்டகாலமாக பல்வேறு தரப்பினரால் பலதடவைகள் இவ்வீதியை செப்பனிட்டு தருமாறு
கோரிக்கை
விடப்பட்டமையால் தற்போது செப்பனிடும் பணி நடைபெற்று வருகின்றது இதனை மேற்கொள்ள ஊன்று கோலாக இருந்த கோப்பாய் பிரதேச செயலாளருக்கும் ஏனைய உத்தியோகத்தினருக்கும் சகல
வழிகளிலும்
உதவி புரிந்த அனைவருக்கும் சிறுப்பிட்டி மக்கள் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

















எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக