18

siruppiddy

வியாழன், 17 டிசம்பர், 2015

ஞானவைரவர் வீதி செப்பனிடும் பணி மிக துரிதமாக நடைபெறுகின்றது?

யாழ் சிறுப்பிட்டி வடக்கு ஞானவைரவர் வீதி சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தார் இட்டு செப்பனிடப்படுகின்றது நீண்டகாலமாக பல்வேறு தரப்பினரால் பலதடவைகள் இவ்வீதியை செப்பனிட்டு தருமாறு 
கோரிக்கை 
விடப்பட்டமையால் தற்போது செப்பனிடும் பணி நடைபெற்று வருகின்றது இதனை மேற்கொள்ள ஊன்று கோலாக இருந்த கோப்பாய் பிரதேச செயலாளருக்கும் ஏனைய உத்தியோகத்தினருக்கும் சகல
 வழிகளிலும் 
உதவி புரிந்த அனைவருக்கும் சிறுப்பிட்டி மக்கள் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்