யாழ் சிறுப்பிட்டி மேற்க்கைக்கில் வசிக்கும் திருமதி குமாரசாமி அவர்களின் பிறந்த நாள் 13.06.2019. இன்று இவரை அன்புப்பிள்ளைகள் மருக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள் மச்சான்
மச்சாள் சுவிஸ் அமெரிக்கா சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன் லண்டன் கனடா, உறவுகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை.சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு நோய் நொடி இன்றி எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக