யேர்மன் டோ ட்முண்ட்னில் வசிக்கும் திருமதிகந்தசாமி இராசேஸ்வரி. அவர்களின் பிறந்தநாள் 13-06.2018-இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை அன்புக் கணவன் அன்புப் பிள்ளைகள்
சகோதரர்கள் பெரப்பிள்ளை
மாமா மாமி மார் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்கள் யேர்மன் லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ் உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர் இவர் களுடன்
இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையம் நவக்கிரி,கொம் நிலாவரை.கொம்
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் இறை ஆசியடன்
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் சகல வளம் பெற்று
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென
வாழ்த்துகின்றன










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக