
சிறுப்பிட்டி வடக்கைச்சேர்ந்த பொன்னையா நல்லம்மா அவர்கள் (01.10.15)வியாளக்கிழமை அன்று அகாலமரணம் எய்தி இறையடி சேர்ந்துள்ளார்,
இவர் காலஞ்சென்ற பொன்னையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்,
காலஞ்சென்ற நடராசா, ஏரம்பமூர்தி இந்தியா, செல்லப்பா அவுஸ்ரேலியா, ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற துரைராஐா, மல்லிகாதேவி, நவரத்தினம்,பரமேஸ்வரி யேர்மனி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவராசா ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற...