18

siruppiddy

வெள்ளி, 13 மார்ச், 2015

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி1ம் திருவிழா(12.03.15)

 வாழ்வியலில் மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியை நம்புகிறான். அதை இறையருளாகப் பார்க்கப்படுகின்றது. இறை அருளின் வடிவாக சிறுப்பிட்டியில் அமர்ந்து எமை எல்லாம் ஆட்சி புரியும் அவள் இன்று முதலாம் நாள் விழாவில் வீதி உலா வந்து எமக்கெல்லாம் அருள்புரிந்து நிற்கும் அம்மனின்.இன்றைய உபயமாக ப. கணேஸ்வரன் குடும்பத்தினரின் திருவிழாவாக அமைந்துள்ளது, சிறப்புற்றதாக தகவல் கிடைத்துள்ளது, எம் ஊர் இணையத்துக்காக எமது இணைப்பாளர் அம்மன் பக்தர் 
திரு.மயூரன்   



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்