18

siruppiddy

செவ்வாய், 25 டிசம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் 25.12.18

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் உள்ள திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் -25.12.2018-இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்
இவரை அன்பு அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனர்  உற்றார், உறவினர் ,நண்பர்கள்  வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை  இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான 
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,நீடூழி வாழ்க வெனஇந்த  இணையமாம்  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்து திரு .கந்தசாமி. அரவிந் ,21.12.18.

யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு  .கந்தசாமி. அரவிந் அவர்களின் பிறந்தநாள் . 21.12.2018 இன்று  நாளை 
இவரை அன்பு அப்பா  அன்பு அம்மா அன்பு மனைவி  அக்கா , தம்பி , ,லண்டன்உறவுகள் ,சிறுப்பிட்டி உறவுகள்  பெரியப்பா குடும்பத்தினர்,பிரான்சில் உறவுகள் யேர்மன்உறவுகள் மற்ரும்  ,மாமா  மாமி மார் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்திமற்  வாழ்த்துகின்றர்
இவர்களுடன் இணைந்து இவரை   சிறுப்பிட்டி வயிரவர் முத்துமாரிஅம்மன்  இறை அருள்பெற்று
   எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென இந்த இணையமும்   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 17 டிசம்பர், 2018

பிறந்தநாள்வாழ்த்து திரு தானையா. சிவசுப்பிரமணியம் 17.12.18

யாழ் சிறுப்பிட்டியைச்பிறப்பிடமாகக்கொ ண்டவரும் யேர்மனி போகும்நகரில்வாழ்ந்து வரும் 
 திரு தானையா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் சீரும்சிறப்புமாக வாழ மணோன்மணி அம்மனைவேண்டி வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன்இணைந்து 
 எல்லாநலமும்  பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி
 இந்த இணையமும்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 1 டிசம்பர், 2018

பிறந்தநாள்வாழ்த்து குகன் ஐெயலட்சுமி 01.12.2018

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2018 ஆகிய இன்று தனது பிள்ளைகள்  உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார்
இவர் காலமெல்லாம் சிறந்து வாழ
கனிமுகத்தே நிறைந்துவாழ வாழ்தி
இவர் சுவெற்றா ஸ்ரீகனகது‌ைர்காஅருள் வேண்டி வாழ்க வாழ்க பல்லாண்டு என வாழ்த்தகின்றர் இவர்களுடன்இணைத்து  இந்த   இணையம்  இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 17 நவம்பர், 2018

பிறந்த நாள் வாழ்த்துதிரு : திருமதி ஐெயந்தன் (17.11.18)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான பிறேமா ஐெயந்தன் (17.11.18)இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை அன்புக்  கணவன்,பிள்ளைகள் , அம்மா, அப்பா அண்ணன்இவரைமார் குடும்பம்,.தங்கைமார் குடும்பதினர் வாழ்த்துகின்றனர்  
 இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி,  முத்துமாரி இறை ஆசியுடன் 
நோய் நொடியின்றி பிறந்த தினமான 
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் ,வாழ  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம்  நவக்கிரி .கொம் 
நவக்கிரி.http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 10 அக்டோபர், 2018

பிறந்த நாள் வாழ்த்து:செல்வன் இராசரத்தினம் குணா 10.10.18

 யாழ் சிறுப்பிட்டி மத்தியை பிறப்பிடமாகக் கொண்ட  திரு திருமதி இராசரத்தினம் (பிறேமா) தம்பதிகளின்  இரண்டாவதுபுதல்வன்    (குணா)அவர்களின் பிறந்தநாள். 10-10-2018. இன்று  
இவரை அன்பு அம்மம்மா,அம்மா,அண்ணா,தம்பி. உற்றார் உறவினருடன் ஊரின் இணையமும் நோய் நொடியின்றி பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 
நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 9 அக்டோபர், 2018

பிறந்தநாள் வாழ்த்து. திரு.:முத்துச்சாமி செல்வராஐா.09.10.18

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிசிஸ்  நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராஐா.09.10.2018 தனது பிறந்தநாளை பரிசில் தனது உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு மனைவி   
பிள்ளைகள் , மருமகக்கள் , 
பேரப்பிள்ளைகள்  அனைவரும் 
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து   இவரை சிறுப்பிட்டியை   வைரவர்
 இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மாதா வின் பாடல்கள்