18

siruppiddy

வியாழன், 10 ஜூலை, 2014

இராசையா நவரட்ணராஐா அவர்களின் பூதவுடல் அடக்கம்

 10.07 .2014 அடக்கம் செய்யப்பட்டது இராசையா நவரட்ணராஐாஅவர்கள் காலமானார்.அன்னார் பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட் டி வடக்கில் மணம்முடித்து வாழ்ந்து வந்தவரும். பலகாலம் சுவிசில் வாழ்ந்து பின்பு  சிறுப்பிட்டியில் வாழ்ந்தார் இவர் (05.07.2014) காலமானார் என்பது எமது இணைய உறவுகளுக்கு நாம் அறியத்தந்ததே, அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று நிறைவாகியுள்ளது என்பதனை இங்கே அறியத்தருவதோடு அவருக்கான அஞ்சலியை ஊர் வாழ் உறவுகள் சார்பிலும்...

செவ்வாய், 1 ஜூலை, 2014

சிறுப்பிட்டி ஒன்றிய கௌரவிப்பு நிகழ்வின்

சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் இறுதியாக சிறுப்பிட்டிக்கிராமத்தில் மூன்று சமைய சமூக ஆர்வலர்களை கௌரவித்து இருந்தனர் அதன் கானொளி வடிவத்தை இணையம் உலகவாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்காக பதிவிடுகின்றது.இதன் மேலதிக தகவல் விரைவில் இணைக்கப்படும...

மாதா வின் பாடல்கள்