
யாழ் சிறுப்பிட்டி வடக்கில் உள்ள திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் -25.12.2018-இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்
இவரை அன்பு அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனர் உற்றார், உறவினர் ,நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இவரை சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனை இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று...