தோற்றம்.13 06 1931-மறைவு-04 03 2022யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியில்மேற்கில் வசித்தவரும் தற்போது ஊர்ரொழுவில் வசித்துவந்த திருமதி குமாரசாமி தவரத்தினம்அவர்கள் ஊர்ரொழுவில்.04.03.2022.வெள்ளிக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்புமனைவியும் காலஞ்சென்ற லிங்கம் மற்றும் ஈசன் சிவா விமலன் நகுலன் ஜெந்தி வசந்தி சாந்தி சுகந்தி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை...