18

siruppiddy

திங்கள், 30 ஜனவரி, 2017

மரண அறிவித்தல் திரு சிங்கரத்தினம் இராமநாதன்

பிறப்பு : 24 ஓகஸ்ட் 1963 — இறப்பு : 28 சனவரி 2017
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிங்கரத்தினம், அசலாம்பிகை தம்பதிகளின் மகனும், சுழிபுரம் கிழக்கை சேர்ந்த கிருஷ்ணன் ராசாத்தி தம்பதிகளின் மருமகனும்,
கிருஷ்ணராணி அவர்களின் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கநாதன், ரகுநாதன், மற்றும் ரத்தினாம்பிகை, கமலவேணி ஆகியோரின் சகோதரரும்,
சிறீகிருஷ்ணராஜா(சிறீ), ரவீந்திரராஜா(ரவி), தவேந்திரராஜா(தவம்), ஜராஜிதா(சரா) ஆகியோரின் மைத்துனரும்,
ரிஷி, வைஷாலி, மவீனா, ஷியாம், ரிஷ்ரன் ரேஜா, ரியானா, லிசாயினி, துசிபன், பிருந்தன், டனிஸ்கரன், கிரிஷாந், டர்சி, பானுமதி, கிருஷ்ணமதி, வளர்மதி ஆகியோரின் மாமனாரும்,
லோஷன், கஜிதா, தாட்சாயினி, கோபிகன் ஆகியோரின் சித்தப்பாவும்,
ஆரியன் ரங்கன் ஜாவீஸ் அவர்களின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 30/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 31/01/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 31/01/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 31/01/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada  
தொடர்புகளுக்கு
ராணி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +14163475141
ரத்தினா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770891264
சிறீ(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +19052164831
தவம்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16472977165
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 28 ஜனவரி, 2017

சிறுப்பிட்டிமனோன்மனியம்மை தைமாத அமாவாசைபூஜை நிகழ்வு

தெய்வத்தின் அருள் இன்றி எமக்கேது வாழ்வு முன்னோர்கள்  எமக்களித்த நடைமுறையை நாங்கள் பற்றி 
வாழ்ந்துவருகிறோம்,
அந்த வகையில்  சிறுப்பிட்டிமனோன்மனியம்மை தை அமாவாசைபூஜை அபிராமிஅந்தாதிபாடப்பட்டது.  ஊரின் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன்ஆலயத்தில் சிறப்பாக 
நடந்தேறியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 27 ஜனவரி, 2017

எம் ஊர்மக்களே விழிப்புடன் இருங்கள்!!!

இந்துசிட்டி மயானம் என்பது எமக்குத்தெரியக்கூடியவரையில் எம்பெற்றேர்கள் கூறியதகவல்படி சுமார் 200 நுாறு ஆண்டுகளுக்கு மேல் இதே இடந்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்டு
வருகின்றது.
தற்காலிகமாக சில ஆண்டுகள் இதன் அன்மித்த காணிகள் ஒருசிலரால் சிலருக்கு விறக்கப்பட்டுள்ளது அதற்கான ஆதாரங்களும் பெயர்களும் எமது ஊர்மக்களுக்குத்தெரியும்.
அப்படி காணிகளை வாங்கிக் குடியமர்ந்தவர்கள் செய்த அடாவத்தனங்களை தட்டிக்கேட்காமல் அதன் சமூகம் இருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தங்கள் உறவுகள் இறந்தால் அடக்கம் செய்ய பாவனைப்படுத்தப்பட்ட இந்த மயானத்தில் கடந்த சிலவருடங்களாக இதன் பாவனையாளர்களின் ஒத்துழைப்புடன் இரு சமூகத்தினரும் இந்த மயானத்தை பாவித்துவருகின்றனர்.
அப்படி ஒற்றுமையாக இருந்தவர்களை கள்ளக்காணிவாழ்கி குடியேறிகள் காட்டிய அடாவடி தனங்கள் பற்றி முன் பதிவில் 
எழுதியிருந்தோம்.
இப்போது இங்கே கேள்வி என்னவென்றால் இரு சமூகத்தினரும் இணைந்தே இதன் புனரமைப்புகள் நடைபெற்றன
அதற்கு மக்களின் நிதியும், புத்துார் மாணகர சபையும் நிதியுதவியும் வழங்கி கிணறு கொட்டகை பேன்ற பணிகள் நிறைவாகியபின் ஒருவர் காலமாகி எந்தவிதபிரச்சனையும் இன்றி அடக்கம் செய்யப்பட்டார் என்ற தகவலும் உண்டு.
அதன் பின் இந்த அடாவடித்தனத்தை அதுவும் நிலத்தை அபகரித்தவர்கள் பக்கம் சார்ந்து நிற்பவர்கள் யார் …?என்பதை
அறிந்து.
எமது ஊர்மக்கள் மயானம் மீண்டும் அவர்கள் பாவனைக்கு வரும் என்பதும் உண்மை, ஆனால் கள்ளக்காணிக் குடியேறிகள் விபரம் மக்களுக்கு அரச ஊழியர்கள் தெளிவு படுத்தல் வேண்டும்
அடுத்தவர் வழங்களில் இருப்பவர்கள் நாட்டான்மை காட்டும் நிலை மாறவேண்டும்.
அதற்கான செயல் பாட்டில் பணி புரிவோர்க்கு ஊர்மக்கள் ஒத்துழைக்கவேண்டும்.
ஊருக்குள் இருந்து கொண்டு ஊர்மக்களுக்கு துரோகம் விழைவிப்பவர்கள் இனம் கண்டு அதற்கான தண்டனைகள் வழங்கள் வேண்டும்.
அரச அதிகாரிகள் என்று பதவியில் இருப்பவர்கள் நீதியான நேர்மையான செயல்பாட்டுடன் இருக்கவேண்டும்.
ஒரு உதாரணத்துக்கு இவர்களுக்கு இவர்கள் அடாவடித்தனத்துக்கு அரச அதிகாரிகள் ஒத்துழைத்தால் இதுபோன்ற பல ஊர் பிரச்சனைக்கு முகம்கொடுக்கவேண்டிவரும்.
இதன் பிரச்சனைகள் அரச அதிகாரிகள் மட்டம்வரை போய் பிரச்சனைக்காறர் ஊர்மக்களுடன் வந்து சமாதானம் பேசும் அளவுக்கு அவர்கள் இன்றைய நிலை உள்ளது.
நாளை அரச அதிபர்கள் புத்துார் மானகர சபைக்கு இதுபற்றி பேச அழைத்துள்ளார்கள் என்பதும் கூறத்தக்கது.
வழக்கறிஞர் முதல் தவணையில் ஊர்மக்களுக்கான ஆரதவுடன் தீர்வு நல்லமுறையில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதுவரை பொறுமை கொள்ளாது பல பக்கங்களாலும் இதன் மீட்புக்கான பணிகள் இடம் பெறுகின்றது.
அத்தோடு துாங்கி துவண்டு அனைத்தையும் இழந்த நாம் இறுதில் தகனம் செய்ய ஆறடி நிலம் இதற்கும் அடாவடித்தனம் என்பதை பல கிராமத்துமக்களும் இந்த அடாவடித்தனத்துக்கான எதிர்புகள் தெரிவித்து வருகின்றனர்.
அதனால் ஊர்மக்கள் உயார் உங்களுக்குள் யாராவது எட்டப்பர் இருந்தால் நீங்களும் இதே மயானம்தான் செல்லவேண்டும்
 என்பதை உணர்ந்து.
நல்வழியில் செயல்படுங்கள் இறுதியாக நடந்த அடாவடித்தனம் உங்கள் தாயை, தந்தையை, சகோதரங்களை அடக்கம் செய்ய கொண்டுசென்று இதுபோல் நடந்தால் என்ன நிலை என்பதை உணர்ந்து செய்ல்படுங்கள் என்பதே உண்மை நிலை.
விழித்தெழுங்கள்
நல் விடைகிடைக்கும்
நிமிருங்கள் வளையாத மனம்கொண்டு
மானம் வேண்டும்வாழ்வில்
ஆடாவடித்காறர் ஆதிக்கம்செய்ய
நீங்கள் துாங்காதிருப்பீர்கள்
தீர்ப்புக்கள் திருத்தப்பட்டு
மயானம் புதுப்பொலிவாகும் என்பது உறுதி
ஒற்றுமை ஓங்க ஒரே குரலில் நிமிர்ந்தால்
எதிரியும் பஞ்சாவான் என்கின்ற உறுதிகொண்டு 
எழுவோம் நேர்மைக்காக:
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 25 ஜனவரி, 2017

இந்துசிட்டி மயானத்தில்சடலம் நல்லடக்கம் செய்ய அடாவடிக்காறர்கள் தடை?

இந்துசிட்டி மயான மேலதிகப்பணிள் அடாவடிக்காறர்களால் தற்காலிக ஒத்திவைப்பு
நாங்கள் கூறியதுபோல்  சிலவிடையம் நடைபெறத்தொடங்குகின்றது‌
இந்துசிட்டி மயானம் 20 திகதி  இறந்தவர்  ஒருவரை அடக்கம் செய்யப்போன வேளை அடாவடித்தனம் செய்து அதை 
நிறுத்தியுள்ளார்கள்.
இறந்தவரின் சடலம் கிட்டத்தட் நான்கு மணி நேரம் அடாவாடிக்காறர்களால்  மயானத்தில் எரிக்கமுடியாத நிலை ஏற்பட்டது
அரசகாணியை கள்ள உறுதி முடித்து வித்தவர்களால் இன்னிலை ஏற்பட்டுள்ளது.
கால காலமாக  பலதேசப்பரப்பைக்கொண்ட காணியை  நாங்கள் மேல் குறிப்பிட்டது போல்  ஆட்சிப்படுத்திய சிலர் தங்கள் நலனுக்காய் அடாவடித்தனம் செய்துள்ளது  
கண்டிக்கத்தக்கது,
இந்த  மயானத்தின் பாவனையாளர்கள் மாணகரசபையிலும் பொலிசிலும் தகவல் தெரிவித்தும் அடாவடிக்காறர்கள் அவர்களுடனும் முறன்டு கட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதன் பின் தற்காலிகமான புத்துார் மயாணத்தில்  இறந்தவ‌ைர் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்து  எனத்தகவல்கள் கிடை
த்துள்ளன அதனால் நாம் விழிப்புனர்வுடன் செயலாற்றவேண்டிய
 நேரமிது .
இன்று மயானத்தின் நிலை  இடம்கேட்டு படுக்க பாய்போட்ட நிலையில் உள்ளது இதற்கான சட்ட ஆலோகர்களிடம்  இதன் பாவனையாளர்கள் அனுகியுள்ளார்கள் அதுவரை  என்ன நடக்கும் என்பது
 கேள்விக்குறிதான்.
ஆனாலும் மாணகரசபை  முதலில் அரசகாணி யாரால் எப்படி விற்கப்பட்டது என்பதை கண்டறிந்து  இதற்கான பதில் 
தரக்கடமைப்பட்டுள்ளது.
கடந்த இரண்டுமாதங்களுக்குமுன் மயான புணரமைப்புக்காய் மாணகரசபையும் மயானப்பாவனையாளர்கள் புணரமைப்பு செய்ய தனது உதவியாக ஒருதொகை வழங்கியது எப்படி 
அந்த இடத்தில் அதன் பதிவு இருப்பதனால்தானே அதை வழங்கிது போன்ற கேள்விகளோடு அடுத்து என்ன நடக்கும் என்பதை 
காலம் பதில் சொல்லும்



சனி, 7 ஜனவரி, 2017

சிறுப்பிட்டி இந்துசிட்டி மயானத்தின் மேலதிகப்ணிகளுக்கு நிதி உதவி தேவை ?

விழித்து நிற்போம் எமது ஊர்சிறக்க இணைந்து நற்பணிபுரிவோம் எமது ஊர் யானத்துக்கான காணி பெரும்தொகையாக இருந்தது இங்கே வாழ்ந்த உங்களுக்குத்தெரியும் அது இப்போது கள்ள உறுதிபோட்டு வித்து வித்து குறுகியுள்ளது இந்த மயானத்தையோ அல்லது இதற்கான மதில் கட்ட லையோ நாங்கள் காலம் தாழ்த்தினால் அங்கே இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலையும்வரும். அதனால் ஆரம்பித்த வேலையுடன் மயானத்தில் மதில்கட்ட எமது இந்த மயானப்பாவனையாளர்களின் உறவுகள் இதற்கான உதவியை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது ஊரின் சிறப்பில் அக்கறை உள்ளவர்கள் எங்கள் உறவுகள் எங்கள் தேவை அறிந்து எம்மைச் செயலாற்ற வைத்தவர்கள் நீங்கள் அதனால் உங்கள் செயல்பாட்டால்தான் இன்று எங்கள் ஊர்சிறந்து நிற்கின்றது அதனால் உங்கள் ஒத்துழைப்பில் தடை இருக்காது என்பது எமக்குத் தெரியும்என்பதால் புலம் பெயர் உறவுகள் நீங்கள் தோள்கொடுக் முன்வரவேண்டும் அதற்காக அன்பு உறவுகள் ஆளுக்கு 150 யூரோ தந்தால் மதில்வேலை நிறைவாகும் இதுவரை என்ன நடந்தது என்ற விபரம் இதைமுதலில்பாருங்கள் :ஊரில் நிதி சேர்த்த விபரம் வரவு ஊர்மக்களிடம் சேர்த்த நிதி வரவு =217000/s ‌வெளி நாடு அன்பர் ஒருவர் முதல் முன்னெடுப்புக்காக வழங்கிய நிதி= 150000/s ‌‌மாகாணநிதி வீசியால் வழங்கப்பட்டது = 90000/s அனைத்தும் சேர்ந்து கிடைத்த‌ மெ‌ாத்தம் தொகை = 457.000/s ————————————————————————————————————————————————————————— இதன்மூலம் முன்னெடுக்கப்பட்ட ‌வேலை என்ன என்ன அதன் செலவுத்தொகை என்ன என்ற விபரம் ——————————————————————————————————————————————————– கொட்டகை =330.000/s மேச‌‌‌ன்கூலி = 2,6.000/s கிணறு துப்பரவு = 16.000/s பெக்கோ = 14.000/s துப்பரவு கூலி =7,000/s கல், மண் =323.0 00/´s சீ‌மந்து =20670 00/s கடிதத் தலைப்பு =1410 00/s சாப்பாடு = 745 00/s ——————————————- மொத்தம் = 448,125.00/s —————————————————————————————————————————————————————— அடுத்த இதைச்செயலாற்றியது யார்என்ற கேள்வி எழும் அல்லவா. அவன் விபரம் கீழ்பாருங்கள் ——————————————————————————————————————————————————————- சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்தின் புனரமைப்பு வேலைகள் இதற்கான புதிய நிர்வாக குழுவினராக வீ.கே.கணபதிப்பிள்ளை தலைவர் க.துரைராஐா உபதலைவர் அ. அருந்தவநேசன் செயலாளர் ம. கஐேந்திரன் உப செயலாளர் செ. ஐெயபாலன் பொருளாளர் ————————————————————————————– இவர்களுடன் இணைந்து நிர்வாக உறுப்பினர்களாக —————————————————————————————- க.சிவலிங்கம் ஆ.மகேந்திரம் பூ.தயாபரன் க.செல்வரத்தினம் நா. சின்னையா க. ரவிச்சந்திரன் க.தம்பிராசா க.கனகரத்தினம் தம்பித்துரை மாணிக்கம் ——————————————————————————————————————————————————————————————————– இனி நாங்கள் இணைந்து செயலாற்றவேண்டிய பணியிக்கான கிட்டத்தட்ட தேவைப்படும் நிதி யும் அதன் விபரமும் 700 அடி மதில் அமைப்பதற்கான ‌உத்தேச செலவு விபரம் கீழ்பார்கலாம் 1. கல் : 35 லோட்: 35 x 5000 = 175,000/s 2.மணல்: 35லோட் :35x 7500 = 262,500/s 3.சல்லி : 14 லோட்:14x 9000 = 126,000/s 4. சீமெந்து : 245 :245x 930 = 227,850/s 5.கம்பி : 21 :21x 450 = 9450/s 6.கர் அறுன்டு :98×450 = 44100/s 7.பூச்சு : 7x 20,000 = 140,000/s 8.கல்லு கட்டுதல்: 7×40,000 / = 280000 9.பெட்டி போடுதல்= 7×5000 /s = 35000 10.‌க‌ேற் மொத்தம் = 13,49,900 / =s இனி எல்லோரும் இணைந்து செயலாற்றவேண்டிய பெருந்தொகை பணத்துக்கான முன்னெடுப்பு எமது ஊர் நலம்கருதி புலத்தில் வாழும் எம் ஊரின் மயானப்பாவனையாளர்களின் உறவுகள் இணைந்து ஆற்றவேண்டிய பணியால்தான் எமது மயானம் வளப்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள், அதனால் உங்கள் ஆதரவு தாருங்கள் ஆளுக்கு150 யூரோ தந்தால் நிச்சயம் இப்பணி நிறைவாகும் என்ற ஓர்கணக்கை நாங்கள் முன்வைக்கிறோம், உங்கள் கரம் உயரஎமது ஊரின் வளம் உயரும் இதற்கான பற்றுச்சீட்டுக்கள் உங்களுக்கு வளங்குவது மட்டுமல்ல இதன்விபரம் எமது ஊர் இணையமாம் சிறுப்பிட்டி இணையத்திலும் இணைக்கப்படும் நீங்கள் தவழ்ந்த ஊர் நிமிர்ந்து வளர்ந்த ஊர் நிச்சயம் நீங்கள் நெஞ்சம்தனிலே சுமந்துவாழும்ஊர் அதன்சிறப்புக்கு உங்கள் கரம்தரவேண்டுகிறோம் இணைவோம் அதில் பலம் இதில் வரும் நல்ல சுகம் கரங்கள் இணைந்தால் பலம் காரியம் நிறைவேற நலம்பெறும் அதனால் இணைவோம் செயலாற்றுவோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரண அறிவித்தல் திருமதி சுபாஸ்சந்திரன் மாலினி

மண்ணில் : 25 நவம்பர் 1966 — விண்ணில் : 3 சனவரி 2017
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாலினி சுபாஸ்சந்திரன் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்துக்குமாரு தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தவரட்ணம் அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகளும்,

சுபாஸ்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஸ்மியா, சுந்தரராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவலிங்கம்(லண்டன்), ஜெயக்குமாரி, சாந்தினி, குமுதினி, யோகேஸ்வரி, ராஜினி, காலஞ்சென்ற சுந்தரராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பவதி, சிறீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற தயாபரன், கணேஷ், தியாகராஜன், சீறீகஜன், கலாயினி, சுபாஜினி, சுகந்தினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஞானம், பாலா, நகுலன் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்..
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Straßburger Str. 4, 44623 Herne, Germany 
தொடர்புகளுக்கு
சுபாஷ்(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915215177689
சிவா(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915772377139
நகுலன்(சகலன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915229280550
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 6 ஜனவரி, 2017

மரண அறிவித்தல் திருமதி இராசன் பாறுவதி.06.01.17.

உதிர்வு: 06.01.2017:
யாழ் நெல்லியடி கரவெட்டி மேற்கைப்பிறப்பிடமாகக்கொண்ட திருமதி இராசன் பாறுவதி அவர்கள் 06.01.2017வெள்ளிக்கிழமை
 இறைவணடி சேர்ந்தார்,
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுதுகம் நங்கம்மா தம்பதியினரின் மகளும்,  காலஞ்சென்றவர்களான  சின்னத்தம்பி வைரவிப்பிள்ளைஅன்பு மகளும்,  காலஞ்சென்ற சின்னத்தம்பி (நடனஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சிவலிங்னம்( ஐி.ரி.வி யேர்மனி
 BCN travels dortmund)தவமணி (இலங்கை). கலைச்செல்வன்,  இசையமைப்பளர்  பாடகர் செங்கதிர் டென்மார்க்  அவர்களின் பாசமிகுதாயாரும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 2 ஜனவரி, 2017

அகாலமரணம் திருமதி உமாதேவி தெய்வேந்திரன் திருமதி பாமினி கைலேசன் செல்வன் பரத் கைலேசன்

திருமதி உமாதேவி தெய்வேந்திரன்
பிறப்பு இறப்பு
20 டிசெம்பர் 1951 22 டிசெம்பர் 2016
யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி தெய்வேந்திரன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம்
 அடைந்தார்.
அன்னார், கனகரத்தினம்(சீனித்துரை- கொக்குவில்) விஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், வினாசித்தம்பி(இணுவில் தெற்கு) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தெய்வேந்திரன் அவர்களின் அன்பு
 மனைவியும்,
காலஞ்சென்ற பாமினி, அபினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சதாரூபவதி, சுலோசனாதேவி, தனேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுமார், சாந்தகுமார்(லண்டன்), நிரஞ்சனாதேவி, ராஜ்குமார், நிகிலா, ரவிக்குமார், ரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கைலேசன், குனேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருசா, காலஞ்சென்ற பரத், றியா, சரீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
பிறப்பு   இறப்பு
19 ஒக்ரோபர் 1977   22 டிசெம்பர் 2016
திருமதி பாமினி கைலேசன்
யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா, நியூசிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாமினி கைலேசன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் 
அடைந்தார்.
அன்னார், தெய்வேந்திரன், காலஞ்சென்ற உமாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தனபாலசிங்கம்(திருநெல்வேலி), கமலபூசணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கைலேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருஷா, காலஞ்சென்ற பரத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபினா குனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளசி, குணஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்
 ஆவார்.
பிறப்பு   இறப்பு
19 ஓகஸ்ட் 2011   22 டிசெம்பர் 2016
செல்வன் பரத் கைலேசன்
நியூசிலாந்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரத் கைலேசன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தெய்வேந்திரன், காலஞ்சென்ற உமாதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(திருநெல்வேலி), கமலபூசணி ஆகியோரின்
 அன்புப் பேரனும்,
கைலேசன், காலஞ்சென்ற பாமினி தம்பதிகளின் அன்பு மகனும்,
கிருஷா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கெளசி, குணஜி ஆகியோரின் அன்பு மருமகனும்,
அபினா, குனேந்திரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் 
ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்

மாதா வின் பாடல்கள்