18

siruppiddy

சனி, 18 பிப்ரவரி, 2017

மரணஅறிவித்தல் திரு சிதம்பரி கோவிந்தன்

தோற்றம் : 5 யூன் 1942 — மறைவு : 17 பெப்ரவரி 2017
யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி கோவிந்தன் (சந்திரன்)அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரி, அம்மிணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, காந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சனாதேவி(சுவிஸ்), கலாதேவி, நளாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், முருகேசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிறேமதாஸ்(சுவிஸ்), மகேஸ்வரன், செளதரதாசன் ஆகியோரின் பாசமிகு அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு(சுவிஸ்), பாலசந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமியா(சுவிஸ்), றஜிதன்(சுவிஸ்), கஜீபன், திஷாளினி, சத்தீபன், சர்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சனா(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788646967
மகேஸ்வரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774914252
யாழிந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447472816361
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 11 பிப்ரவரி, 2017

பிறந்த நாள் வாழ்த்து ஐெயக்குமாரன் சுமிதா (10.02.17)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதாஅவர்கள் 10.02.2017அன்று தனது பிறந்த நாளை 
கொண்டாடுகிறார்,
இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார், பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமாருடன் சிறுப்பிட்டி இணையநிர்வாகமும் இணைந்து .வாழ்த்துகிறது,
பதுமை இவள்
பலர் போற்ற வாழ்ந்து
என்றும் நம் இனத்து
பண்பு காத்து
நல்லவளாய்
நல்லோர்கள்போற்ற
நாள் எல்லாம்
வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர், இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
               நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பிறந்தநாள் வாழ்த்து: திரு சுப்பிரமணியம் தவராசா (07.02.17)

யாழ் சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான,திரு , சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2017 இன்று  தனது  ஐம்பதாவது  பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்,லண்டனில் வசிக்கும்  உறவுகள்  “யேர்மனியில்வசிக்கும் அக்கா அத்தான்  குடும்பத்தினர், சகோதரர் குடும்பத்தினர்கள் ”சுவிஸ்சில்வசிக்கும்உறவுகள்   சிறுப்பிட்டியில் வசிக்கும்  குடும்பத்தினர்கள் , அத்தான்  , மச்சாள், மச்சாள் குடும்பத்தினர்,யேர்மனியில்வசிக்கும்நண்பர்கள் உற்றார்      உறவினர்கள் அனைவரும்வாழ்த்துகின்றனர் இவரை 
  சிறுப்பிட்டி  முத்து மாரி அம்மன்  இறை அருள் பெற்று  என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருக்க   வாழ வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து இவரை   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன் ,,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்