18

siruppiddy

வியாழன், 29 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திருமதி சின்னத்தம்பி இலக்சுமி

பிறப்பு : 5 ஏப்ரல் 1949 — இறப்பு : 26 டிசெம்பர் 2016
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இலக்சுமி அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேமதாஸ்(சுவிஸ்), லக்மிதாஸ்(ராஜ்- லண்டன்), திலேகேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, அலேகேஸ்வரி, பிரபாகினி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணபாலசிங்கம், கரிகாலன், லோகநாதன், பிரபாகரன், ரஞ்சனதேவி, மீராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவுண்நிலா, வேனுகா, பிறேமியா, ரஜிதன், லக்சன், அனித், டிலக்சன், ஜானுயா, தர்திகா, நர்மிகன், கர்மிகன், சஜிவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41619021501
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447533399262
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777110716
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>

திங்கள், 26 டிசம்பர், 2016

மரணஅறிவித்தல் திருமதி சித்திரகலாதேவி கணேசன்

தோற்றம் : 30 சனவரி 1960 — மறைவு : 21 டிசெம்பர் 2016
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சித்திரகலாதேவி கணேசன் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசன்(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆர்த்திகா, நிலக்‌ஷிகா ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,
தவராஜா(கனடா), செல்வராஜா(பிரான்ஸ்), கௌரிகலாதேவி(இலங்கை), கருணைகலாதேவி(வசந்தா- கனடா), விஜயகலாதேவி(விஜி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திருமதி. முத்துராஜா, திருமதி. விஜயசிங்கம், செல்வராஜா, நளினி, காலஞ்சென்ற கனகசபை, துரைசிங்கம், காளிதாசன், மனோகரி, பிறேமதேவன், பிரகலாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜா சரஸ்வதியம்மாள் தம்பதிகளின்  அன்புப் பெறாமகளும்,
மகாதேவன்(லண்டன்), காலஞ்சென்ற திருமலர் ஆகியோரின் அன்பு மருமகளும்,
பாலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரன்(லண்டன்), விமலா(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
மனோஜ், அனித்தா, சுஜீபன், குளோரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ப்ரீத்திக்கா, அஸ்னிமிரான், பிருதிவிக்கா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-12-2016 வியாழக்கிழமை முதல் 24-12-2016 சனிக்கிழமை வரை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபட்டது . 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94718016282
விஜி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94112438379
- — இலங்கை
தொலைபேசி: +94773114514
செல்லிடப்பேசி: +94777798149
கருணைகலாதேவி(வசந்தா- சகோதரி) — கனடா
தொலைபேசி: +14165327743
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

மரணஅறிவித்தல் திருமதி ஐயாத்துரை பூரணம்

அன்னை மடியில் : 28 சனவரி 1928 — ஆண்டவன் அடியில் : 25 டிசெம்பர் 2016
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பூரணம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஸ், காசிப்பிள்ளை, தவமணி(சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, குணசேகரம், செல்வநாயகம், பொன்மணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமரேசு, சவுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
அருளம்பலம்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
அருளம்பலம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344221209
செல்லிடப்பேசி: +41796121089
சிவமணி குஞ்சு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566673126
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 25 டிசம்பர், 2016

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் (25.12.2016)

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் வசிக்கும்  திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2016)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் அருள் பெற்று வாழ்க வென 
 அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து நவக்கிரி  
இணையமும்,
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்   உற்றார், உறவினர் ,நண்பர்கள் சகிதம் வாழ்க, வாழ்க ,பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

அகாலமரணம் திரு கருணாகரன்.பகீரதன் (08.12.16,)

இறப்பு : 8 டிசெம்பர் 2016
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் கருணாகரன் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று 
அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருணாகரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கவாசகர் கமலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வேல்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
ரைறீசா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சசிரதன், வினோத்ரதன் ஆகியோரின் 
அன்புச் சகோதரரும்,
கயல்விழி, மலர்விழி, வாமதேவன், வாசுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மேஸ்வரன், பகீரதன், ஜெனோசா, சுகந்தி, சன்யா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேல்விழி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447778008079
வாமதேவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447463755208
வினோத் — ஜெர்மனி
தொலைபேசி: +4917670830310
சசிரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447482416491
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்