18

siruppiddy

புதன், 22 மார்ச், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு பூதத்தம்பி பாஸ்கன் (22.03.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  பூதத்தம்பி பாஸ்கன் இன்று (22.02.2016) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை  அன்பு    மனைவி, சகோதரர்கள்   , 
மருமக்கள், பெறாமக்கள்,இவரை  சிறுப்பிட்டி முத்துமாரிதுணைகொண்டு 
இன்று‌ போல் என்றும்  சிறப்புற்று  பல்லாண்டு  பல்லாண்டு  வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும் 
வாழ்த்தி நிக்கிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 5 மார்ச், 2017

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி;கந்தசாமி (04.03.17)

 யாழ் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2017அன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்   இவரை மகன் குடும்பத்தினர் . மகள்குடும்பத்தினர் , மைத்துனர்  இவர்களுடன்  பெறாமக்கள்  உற்றார் உறவினர்களும் இணைந்து
சிறுப்பிட்டி முத்துமாரி துணைகொண்டு நலமுடன் நிறைவான வாழ்வதில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வாக வாழ்வை கொண்டு வாழ்த்து வரும்தாயே பரமேஸ்வரி தெய்வத்தின் பேரைக்கொண்டாய் எம்மைத் தெய்வமாக ஆட்சிகொண்டாய் நன்மையிலும் தீமையிலும் நற் கருத்து உரைப்பவளே வாழ்க இன்னும் பல்லாண்டு என மனமகிழ்வோடு வாழ்த்துகின்றோம் உறவுகளுடன் இந்த இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 3 மார்ச், 2017

சிறுப்பிட்டி முத்துமாரியமன் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றுள்ளது



சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அருள் பாலித்து எமை எல்லாம் ஆண்டு வருகிறாள்
அவள் அருளால் எமது வாழ்கை சிறந்தோங்கி வளம் ஓங்கி வாழ்வோங்கி நிற்க காரணமாய் காட்சி தரும் நாயகி அவள்எம்மை எல்லாம் ஆட்கொள்ளும் சிறுப்பிட்டிஇலுப்பையடி முத்துமாரியமன் ஆலயத்தில் புதிய நிர்வாத்தெரிவு இடம்பெற்றுள்ளது அந்த நிர்வாகத்தின் புதிய தெரிவானவர்கள் விபரத்தை இணைப்பதில் ஊரின் இணையமாம் உங்கள் இணையம் தன் பணி செய்கின்றது ,

அந்த வகையில் புதிய நிர்வாகத்தில் பொறுப்போற்றவர்கள் விபரம் கிழ் இணைக்கப்படுகின்றது

தலைவர்     : க.தம்பிராசா
உபதலைர   :ஆர் ம ரன்
செயலாளர் : செ.ஸ்ரீதரன்
உபசெயலாளர்: திருமதி புனிதாவதி.சிவலிங்கம்
பொருளாலர் : பொ.ஸ்ரீதரன் ( வசந்த்

நீர்வாக உறுப்பினர்கள்
———————————–
திரு கோடிஸ்வரன்
யோ.ரவி
வி.சோதிப்பிள்ளை
பூ. தயாபரன்
சி.ஜெயதர்சன்
சி.தவேஸ்வரன்
திருமதி.மல்லிகாதேவி.நடராசா
கு.கருணாதேவி
திருமதி புஸ்பராணி
திருமதி பட்டு
சு.ஜெயந்தி
ப.நிசாந்தன்
திரு. அருந்தவநேசன்

என புதிய நிர்வாக்குழு தெரிவாகியுள்ளது,

இவர்கள் செயல்பாடுகள் நீதி உள்ளதும், நேர்மையுள்ளதுமாகவும், ஊரின் சிறப்புக்கானதாக இருக்கவும், அனைவரும் வாழ்த்தி இந்த ஆண்டுக்கான திவிழாவை தவிர்த்து ஆலயம் புனரமைப்புச் செய்யப்பட உள்ளது அதற்கு திருவிழா உபயகாறர்களும் ஊர் ,உறவுகளும் உங்கள் உதவிகளை வளமைபோல் அளித்து, ஆலயத்தின் சிறப்புக்கு இதுவரை இருந்ததுபோல் உங்கள் ஒத்துழைப்பை நல்குநீர்கள் என்பதில் மாற்றம் இல்லை,

நிலத்திலும் புலத்திலும் உறவுகள் கூடி நிற்பதால்தான் எங்கள் ஆலயம் சிறந்து நிற்கின்றது அம்மன் துனைகொண்டு அவள் அருள் வேண்டி அவள்பாதம் பணிசெய்வோம் சிறக்க 
ஊரும் உலகமும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்