18

siruppiddy

சனி, 28 ஜூலை, 2018

மரணஅறிவித்தல் திருமதி பரமானந்தம் இந்துமதி27.07.18

பிறப்பு : 30 மே 1951 — இறப்பு : 27 யூலை 2018
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை, தோப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தம் இந்துமதி 
(ஓய்வுபெற்ற ஆசிரியை) 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
பரமானந்தம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குபேரன்(சுவிஸ்), குமணன்(கனடா), மேனுஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லாவண்யா, நிலானி, பாலகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
நவிஷன், ஆருஷ், திவோஷன், ரேத்ரா, விராத் ஆகியோரின் 
அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அச்சுவேலி தோப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு 
இந்த நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம்,
 நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களின் 
ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றன 
  ஓம்சாந்தி  ஓம்சாந்தி ஓம்சாந்தி
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமணன் — இலங்கை
தொலைபேசி: +94776154068
செல்லிடப்பேசி: +94703729017
குபேரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770655179
நிலானி — கனடா
தொலைபேசி: +19058673313
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின் தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(28) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்
 தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் தாவடி, பிள்ளையார் கோவிலடி, வன்னியசிங்கம் வீதி, தாவடி பாடசாலை லேன், பத்தானை, யுவசக்தி வீதி, அண்ணாமலை வீதி, சுதுமலை, மலை வேம்படி, சின்மயாபாரதி பாடசாலை வீதி, மாப்பியன் வீதி, கூளாவடி வீதி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 27 ஜூலை, 2018

அமரர் இம்மனுவல் ஜேசுதாசன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 28.07.18

அன்னை மடியில் : 1 சனவரி 1949 — இறைவன் அடியில் : 28 யூலை 2017
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இம்மனுவல் ஜேசுதாசன் (ஜேசன்- Management Consultant- United Nations, Geneva) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு காலம்தான் போனாலுமே 
பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே 
ஆறாததே உங்களைப்பிரிந்த மனத்துயரமே !
அன்பு, அறிவு, கருணைக்கடல் வெள்ளம் 
அன்னைபோல அரவணைக்கும் அருமையான உள்ளம் 
இன்பத்திலும் துன்பத்திலும் ஓடிவந்து உதவும் அன்புக்கரங்கள் 
மன்னிக்கும் மனமும் சிரித்த முகமும் உமது
 சிறந்த குணங்கள்!
அம்மா, ஆச்சி, அப்புவின் அன்பு மனங்களையோ 
உங்கள் மனதில் உருவாக்கி சகோதரமாக இறைவன் தந்தது 
எமக்கெனவே வந்த அறிவின் தந்தை, உற்ற நண்பன் 
கண்களைவிட்டு மறைந்தாலும் எம்மனதில் 
என்றும் வாழும் அன்பின் தெய்வம்! 
மண்ணில் எங்கள் உயர்வின் ஆணிவேர் நீங்கள்தானே அண்ணா!
மறக்கமுடியாமல் உங்கள் பிரிவால் வாடும் 
அன்புச் சகோதரங்கள், உறவினர்கள்.
தகவல்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மரணஅறிவித்தல் திரு சிவபாதம் மகேந்திரன்26.07.18

பிறப்பு : 23 யூலை 1959 — இறப்பு : 26 யூலை 2018
யாழ். புத்தூர் மணற்பகுதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் மகேந்திரன் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, கமலாதேவி தம்பதிகளின் 
அன்பு மருமகனும்,
புஸ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), அர்ச்சனா(சுவிஸ்) ஆகியோரின் 
அன்புத் தந்தையும்,
அசோகன்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
அகிலா(அவுஸ்திரேலியா), நல்லநாதன்(சுவிஸ்) ஆகியோரின் 
அன்பு மாமனாரும்,
நேத்ரா, நிதேஷ், ஆதேஷ், தேவிகா, மாதவி ஆகியோரின்
 அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு 
இந்த நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம்,
 நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களின் 
ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றன 
  ஓம்சாந்தி  ஓம்சாந்தி ஓம்சாந்தி  
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/07/2018, 08:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Langenthal, Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland. 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 08:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Langenthal, Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland. 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 30/07/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Friedhof Langenthal, Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland. 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 30/07/2018, 01:00 பி.ப
முகவரி: Friedhof Langenthal, Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland. 
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41622120339
மருமகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763233976
மகன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61767266799
மகள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788141652
சந்தோஷ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786949654
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629221460
15:29 27.07.2018

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 26 ஜூலை, 2018

மரணஅறிவித்தல் திருமதி சற்குணலிங்கம் இரத்தினகாந்தி 26.07.18

                 பிறப்பு : 9 மே 1935 — இறப்பு : 25 யூலை 2018
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகாந்தி சற்குணலிங்கம் அவர்கள் 25-07-2018 புதன்கிழமை 
அன்று காலமானார்.
அன்னார், இரத்தினம் ராஜசெளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சற்குணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினசெளந்தரி, இரத்தினதாசன், இரத்தினகாந்தன், இரத்தினநாதன், இரத்தினேஸ்வரன் ஆகியோரின் அன்புச்
 சகோதரியும்,
ராஜன், உமா, வதனி, உஷா, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மெய்கண்டான், ஜெயா, கோபி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற துசிதரன், துசித்திரா, ஸ்ரீனிஷா, கெளமிதா, ஹரிராம், அபினிதன், கார்த்திகா, அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்
 ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு 
இந்த நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம்,
 நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களின் 
ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றன 
  ஓம்சாந்தி  ஓம்சாந்தி ஓம்சாந்தி  
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/07/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/07/2018, 10:30 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
தொடர்புகளுக்கு
உமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776929740
ராஜன் — கனடா
தொலைபேசி: +14166170467
வதனி — கனடா
செல்லிடப்பேசி: +16472936361
உஷா — கனடா
செல்லிடப்பேசி: +16473932150
கண்ணன் — கனடா
செல்லிடப்பேசி: +16472670763

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 5 ஜூலை, 2018

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை நாகலிங்கம்.04.07.18

பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணபதி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாபரன்(லண்டன்), மதுரநாயகி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), சசிகலா(இலங்கை), சுபாஸ்கரன்(லண்டன்), கெங்காதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தங்கம்மா, இரத்தினம், சேனாதிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனராஜா, காலஞ்சென்ற சந்திரசேகரம், விஜயசிறி, ஜெயாமதி, பகீரதி, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கந்தசாமி, யோகராஜா, பாலசுப்பிரமணியம், விக்கினராஜா, இரத்தினராஜா, இராஜேஸ்வரி, சீதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற ராஜரட்ணம், யோகேஸ்வரி, அரசரட்ணம், நிர்மலாதேவி, அனுசா, தவராசா, கலா ஆகியோரின் 
தாய்மாமாவும்,
லோசனன் - பிரியந்தி, அபிநயா, அபிசா, கஜன், கயானா, சர்மிலா - திலீபன், கயானி, வர்ஷன், திர்ஷன், லற்றிகா, கிசோன், கிசானா ஆகியோரின் 
அன்புப் பேரனும்,
சதீப் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு 
இந்த நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம்,
 நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களின் 
ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக் கொள்கின்றன 
  ஓம்சாந்தி  ஓம்சாந்தி ஓம்சாந்தி  
வீட்டு முகவரி 
123 Clark Ave,
Thornhill, 
ON L3T 1T1, 
Canada.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 07:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Highland Hills,12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +14163193139
தயா — பிரித்தானியா
தொலைபேசி: +447904364609
சுபாஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +447961056023
கெங்கா — பிரித்தானியா
தொலைபேசி: +14168298195
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 ஜூலை, 2018

மரண அறிவித்தல்;திருமதி தியாகராஐா பகவதி 01.07 18)

 ஆண்டவன் அடியில் : 01.07 2018
யாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட ;திருமதி தியாகராஐா  பகவதி  01.07 2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 11.30 மணியளவில் 
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான 
அரியகுட்டி,செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இளையபிள்ளை ஆகியேரின் மருமகளும் தியாகரதஐாவின் அன்புமனைவியும் ஞானகௌரி, ஆசிரியை சிறுப்பிட்டி யாழ் இந்து தமிழ் கலவன்பாடசாலை ,ஞானசசி யாழ் சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம் ,குணசீலி கிரம அலுவலகர்-J724 ஆகியோரின் அன்புத்தாயரும்,ஐெகநாதனின் அன்புமாமியாரும்,சதுர்சிகா, சந்தோஸ், தருணியா ஆகியோரின் பேத்தியும்ஆவார்,
அண்ணாரின் இறுதி சடங்கு 02-07-2018 அவரது இல்லத்தில் 11.மணியளவில் இடம்பெற்று கொண்டதுளுக்கி மயாணத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்15:34 04.07.2018
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி) 01.07 18

அன்னை மடியில் :17.06 1963 — ஆண்டவன் அடியில் : 01.07 2018
யாழ். சிறுபிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு.சின்னையா சிறிகாந்தன் (சிறி)ஞாயிற்றுக்கிழமை மாலை 16 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா
,இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிப்பிள்ளை, சுப்பிரமணியம், வள்ளிப்பிள்ளை, காலம் சென்ற செல்வநாயகம், பூரணம், மயில்வாகனம், சின்னக்கிளி, நகுலேஸ்வரி, சரசு ,காலம் சென்ற பரா, ஆகியோரின் சகோதரனும்,
காலசென்ற ஆசிரியர் வினாசித்தம்பி, சின்னத்துரை, காலசென்ற பூவாலசிங்கம் பேரம்பலம்,  ஆகியோரின் மைத்துனன்மார்
கோமதி, சரசு,மைத்துனிமார்
சடாச்சரன், வசந்தி ,சுவிஸ் காலஞ்சென்ற நந்தன். பாமினி சுவிஸ்,பஞ்சாச்சரன், கேசவன், காலஞ்சென்ற புஸ்பநாதன்,
சுரேஸ், றமேஸ், தபேஸ், கவிதாஸ், தனராஸ், பேரம்பலம்,
புஷ்பகரன், புஷ்பாலதாவிசுவிஸ் ,புஷ்பகாந்தன், வதனா, வதனி,
கிரிசாந்தன், கிரிசாந்தினி, கஜேந்தினி, கொசிகா, திபா, அனுராதா சுயாதா துஷியந்தன்.ஆகியோரின் மாமனாரும் ஆவார்
அண்ணாரின் இறுதி சடங்கு 02-07-2018 நாளை திங்கட்கிழமை ந
டைபெற உள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்15:26 04.07.2018
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மாதா வின் பாடல்கள்