யாழ் சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன்.சுதர்சன் அவர்களின் .அவர்கள் 16.09.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா,அம்மா ,சகோதர்கள்
,அம்மம்மா சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் , வாழ்த்துகின்றனர்
.இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் ,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றிபல் கலைகளும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென
வாழ்த்துகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக